tag:blogger.com,1999:blog-1987005091062049912.post279166707659572505..comments2024-03-03T21:50:28.172-08:00Comments on பாரதி இலக்கியப் பயிலகம் : கட்டுரைப் போட்டிபாரதி இலக்கியப் பயிலகம்http://www.blogger.com/profile/06698630097406925658noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-1987005091062049912.post-684973254273855882011-08-11T00:45:51.597-07:002011-08-11T00:45:51.597-07:00மகாகவியின் நினைவு நாளில் அவனது கருத்துக்களை பகிர்ந...மகாகவியின் நினைவு நாளில் அவனது கருத்துக்களை பகிர்ந்து கொள்வதோடு, அந்த யுக புருஷனின் ஒளி பொருந்திய வேதாந்த அறிவுக் கவிகடலில் விழைந்த முத்துக்களாகிய கருத்துக்களை; பாரதியின் நேசர்கள் யாவரும் கூடி பாரதி இலக்கியப் பயிலகத்தார் சபையிலே படைத்து <br />பரிசும், பாராட்டும் பெறும் அந்த அற்புத நிகழ்ச்சி, அமரகவியின் தொண்ணூறாவது நினைவு நாள். அன்று அந்நிகழ்வில் என்னால் கலந்துக் கொள்ள இயலாவிட்டாலும், எனது கட்டுரை வாசிக்கப் படும் என்ற பேராவலில், எனதுக் கட்டுரையை தங்களுக்கு இன்று அனுப்பி வைத்துள்ளேன் என்பதை உவகையோடு கூறிக் கொள்கிறேன்.<br /><br />நன்றிகள் ஐயா!<br />வாழ்க வளர்க பாரதி இலக்கியப் பயிலகம்.Anonymoushttps://www.blogger.com/profile/11740988824690696903noreply@blogger.com