tag:blogger.com,1999:blog-1987005091062049912.post9213141947218341636..comments2024-03-03T21:50:28.172-08:00Comments on பாரதி இலக்கியப் பயிலகம் : பாரதி இலக்கியப் பயிலகம்http://www.blogger.com/profile/06698630097406925658noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-1987005091062049912.post-81670694876664121672011-08-03T00:58:37.593-07:002011-08-03T00:58:37.593-07:00வீர தமிழ்த் தாயின் வீரத்தை விளக்கும் புறநானூற்று க...வீர தமிழ்த் தாயின் வீரத்தை விளக்கும் புறநானூற்று கருத்துக்கள் அருமை...<br />புலியை முறத்தால் விரட்டிய வீரத் தமிழ் பெண்டீர் இருந்தக் காலம் அது.<br />இருந்தும் சங்ககாலத்தே பெண்ணின் நிலை மோசமாக காண்பிக்கப் படுகிறது. அதன் பின் வந்த நீதிநெறி இலக்கியங்களில் கூட பெண்ணின் அடிமைத்தனத்தை மாற்ற கருத்துக் கூறாமல்.<br /><br /> "தையல் சொல் கேளேல்" "சான்றோன் எனக் கேட்டத் தாய்" கேட்கத்தானே முடியும், சபையில் அனுமதித்தால் தானே பார்க்க முடியும். கற்ப்பை பெண்ணேக் காக்கவேண்டும், அது தான் நிறை என்றுக் கூறும் நிலை... அன்று ஆணாதிக்கத்தின் அத்துமீறிய செயலைத் தானேக் காண்பிக்கிறது. அதனால் தான் இரண்டுக் கட்சிக்கும் பொது என்றான். வள்ளுவரையும், ஒளவையும் குறை கூற முடியாது அதற்கும் மகாகவியே பதிலை சொல்லிவிட்டான் எந்தக் கருத்தும், கவியும் எல்லாக் காலத்திற்கும் பொருந்தாது என்று பொருள் படும் படியே... <br /><br /> இருந்தும் கம்பன் தொட்டு பெண்ணடிமைச் சிந்தனை மாறியது எனலாம்.<br />"பெருந் தடங்கண் பிறைநுத லார்கலெலாம்<br />பொருந்து செல்வமும் கல்வியும் பூத்தலால்<br /><br />வருந்தி வந்தவர்க்கு ஈதலும் வைகலும்<br /><br />விருந்து மன்றி விளைவன யாவையே." <br /><br />என்று மா.பொ.சி. சான்று பகர்கிறார். ஆனால் பாரதி எல்லோரையும் பாராட்டி விட்டு. அவர்களினும் பெரிது பெரிது சிந்தித்தான். அதானால் தான் அவர்கள் போட்ட அஸ்திவாரத்தில் மெப்போதும் நிலைத்து நிற்கும் மாணிக்கக் கோட்டையை கட்டினான் அந்த உலக மகாகவிகளுள் உயர்ந்த கவி. சுப்ரமணிய பாரதி. இவன் சிரியன சிந்தியாதான்.<br /><br />நன்றிகள் ஐயா!<br />தமிழ் விரும்பி.Anonymoushttps://www.blogger.com/profile/11740988824690696903noreply@blogger.com